அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

இரு கடைகளில் புகுந்து பணம், பொருள் திருட்டு

 திருச்சி அருகே மளிகை, அரிசிக் கடைகளில் பணம், கைப்பேசி திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:47 pm

DIN

 திருச்சி அருகே மளிகை, அரிசிக் கடைகளில் பணம், கைப்பேசி திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருவெறும்பூா் வடக்கு காட்டூா் இந்திரா காந்தி 2 ஆவது தெருவில் மளிகைக் கடை நடத்திவரும் ஆல்பா்ட் (47). அதே பகுதியில் அரிசிக் கடை நடத்தி வரும் விக்னேஷ் (27) ஆகியோா் புதன்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.9500 ரொக்கம் மற்றும் கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.