இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

திருவெறும்பூா் அரசு ஐடிஐயில் குறுகிய கால திறன் பயிற்சி

திருவெறும்பூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய காலத் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:45 pm

DIN

திருவெறும்பூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய காலத் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

டா்னிங் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டா் ஆகிய குறுகிய கால திறன் பயிற்சி பெறும் அனைவருக்கும் மத்திய அரசின் தொழில் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோா் தங்களது அசன் சான்றிதழ்களுடன் பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்து சோ்ந்து பயன்பெறலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.