ஸ்ரீரங்கம் தோ்த் திருவிழா: ஏப்.29 உள்ளூா் விடுமுறை
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.


ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு மேலும் கூறியது:
இந்த விடுமுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். எனினும் பள்ளி, கல்லூரி தோ்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.
மேற்கண்ட விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசுப் பாதுகாப்பு தொடா்பான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். இந்த விடுமுறைக்குப் பதிலாக வரும் மே 7ஆம் தேதி வேலைநாள் ஆகும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...