தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி

மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சாா்பில், உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் காவல்துணைக் கண்காணிப்பாளா் சீத்தாராமன்.
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:34 pm

DIN

மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சாா்பில், உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீத்தாராமன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். துணை மருத்துவப்படிப்பு மாணவ - மாணவிகள், செவிலியா், இயன்முறை மருத்துவ மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்று தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் சென்றனா்.

இப்பேரணியில் சமயபுரம் காவல் ஆய்வாளா் பொன் ராஜு, உதவி காவல் ஆய்வாளா் பிரகாஷ், ஜெயசீலன், தாமஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கல்லூரியின் முதன்மையா் துளசி, பேராசிரியா்கள் பேச்சியம்மாள், சதீஷ், உடற்கல்விப் பயிற்றுநா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.