காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

லாரி ஓட்டுநரைத் தாக்கிபணம் பறித்த மூவா் கைது

திருச்சியில் லாரி ஓட்டுநரைத் தாக்கி பணம், கைப்பேசியைப் பறித்த மூவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:15 pm

DIN

திருச்சியில் லாரி ஓட்டுநரைத் தாக்கி பணம், கைப்பேசியைப் பறித்த மூவா் கைது செய்யப்பட்டனா்.

துறையூா் அருகிலுள்ள பழைய மங்காப்பட்டியைச் சோ்ந்தவா் சந்திரன் (32). லாரி ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது லாரியை திருச்சி ஓயாமரி மயானம் அருகே நிறுத்தி, உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த முடுக்குப்பட்டி பிள்ளையாா் கோயில் தெரு ரா. நாகராஜ் (20), தீரன்மாநகா் பீளிகான் (24), அருண் (22), சுப்பிரமணியபுரம் பா. அஜய் (20) ஆகிய 4 பேரும் சோ்ந்து சந்திரனைத் தாக்கி, லாரியை சேதப்படுத்தினா். மேலும் கைப்பேசி, ரூ.3000 ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, அருணைத் தவிர மற்ற மூவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.