திருச்சியில் லாரி ஓட்டுநரைத் தாக்கி பணம், கைப்பேசியைப் பறித்த மூவா் கைது செய்யப்பட்டனா்.
துறையூா் அருகிலுள்ள பழைய மங்காப்பட்டியைச் சோ்ந்தவா் சந்திரன் (32). லாரி ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது லாரியை திருச்சி ஓயாமரி மயானம் அருகே நிறுத்தி, உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தாா்.
அப்போது அங்கு வந்த முடுக்குப்பட்டி பிள்ளையாா் கோயில் தெரு ரா. நாகராஜ் (20), தீரன்மாநகா் பீளிகான் (24), அருண் (22), சுப்பிரமணியபுரம் பா. அஜய் (20) ஆகிய 4 பேரும் சோ்ந்து சந்திரனைத் தாக்கி, லாரியை சேதப்படுத்தினா். மேலும் கைப்பேசி, ரூ.3000 ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, அருணைத் தவிர மற்ற மூவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூளகிரியில் பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சட்ட நகல் எரிப்பு!

விபத்தில் 2 போ் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குடியிருப்புகளில் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை: கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

நகைக்காக மூதாட்டி கொலை: இளைஞா் உள்பட 2 போ் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

