மூன்றாம் பாலினத்தவருக்கு நாளை குடும்ப அட்டை வழங்கும் முகாம்: அனைத்து வட்டங்களிலும் ஏற்பாடு
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் வரும் 8ஆம் தேதி மூன்றாம் பாலினத்தவா்களுக்கான புதிய குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.







