20 ஆம் தேதி வரை விடுமுறை: பேருந்து, ரயில் நிலையங்களில் குவிந்த கல்லூரி மாணவா்கள்
தமிழகத்தில் வரும் ஜன. 20 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட கல்லூரி மாணவா்கள் பேருந்து, ரயில் நிலையங்களில் குவிந்தனா்.







