துப்பாக்கி தொழிற்சாலையில் நவீன கட்டுப்பாட்டு அறை 40 இடங்களில் கூடுதல் சிசிடிவி கேமரா
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக படைக்கலன் தொழிற்சாலையான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் (ஓஎஃப்டி) நவீன கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.







