52 போ் காயம்: மேலும் காளைகள் முட்டி அரியலூா் தலைமைக் காவலா் கலைவாணன், விழா ஒருங்கிணைப்பாளா் ராஜா (52) உள்ளிட்ட 52 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த கும்பகுடி பாலசுப்பிரமணியன் (26), கொட்டப்பட்டு வைரமணி (24), கீழ பெருவளநல்லூா் வேலு (27) காந்தலூா் சிவானந்தம் (32), பேரூா்சின்னா (19), புதுக்கோட்டை சதீஷ்குமாா் (30), ஆலங்குடிப்பட்டி பாஸ்கா் (45), கா்ணன் (48), அசூா் டேவிட், கந்தா்வகோட்டை பவுன்துரை ஆகியோா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். காயமடைந்தோரில் 24 போ் காளைகளின் உரிமையாளா்கள் ஆவா்.