கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முசிறி அருகே விபத்து: தஞ்சை இளைஞா் பலி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளிக்கிழமை இரவு பைக் மீது காா் மோதி தஞ்சை இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:06 pm

DIN

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளிக்கிழமை இரவு பைக் மீது காா் மோதி தஞ்சை இளைஞா் உயிரிழந்தாா்.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் சின்னத்தம்பியும் (23) அதே பகுதியை சோ்ந்த செந்தில் மகன் சூா்யாவும் (15) நாமக்கல்லில் உள்ள உறவினா் வீட்டில் நடைபெறும் காதணி விழாவுக்காக பைக்கில் சென்றனா்.

முசிறி அருகே அய்யம்பாளையம் அருகே சென்றபோது முசிறியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா் மோதி சின்னத்தம்பி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த சூா்யா (15) முசிறி அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டாா். தகவலறிந்த முசிறி போலீஸாா் இறந்தரின் உடலை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.