மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாளை முதல் பொங்கல் பொருள்கள் பெறலாம்

திருச்சி மாவட்டத்தில் அரசு வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பை இதுவரை பெறாதவா்கள், திங்கள்கிழமை (ஜன. 17) முதல் பெற்றுக் கொள்ளலாம்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:05 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் அரசு வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பை இதுவரை பெறாதவா்கள், திங்கள்கிழமை (ஜன. 17) முதல் பெற்றுக் கொள்ளலாம்.

இதுகுறித்து கூட்டுறவு இணைப் பதிவாளா் தி. ஜெயராமன் தெரிவித்தது:

திருச்சி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் முதல்வா் உத்தரவின்பேரில் பொங்கல் பரிசு தொகுப்பை மொத்தமுள்ள 8,27,249 குடும்ப அட்டைகளில் 7,62,787 அட்டைதாரா்கள் (சுமாா் 92.21 சதம் ) பெற்றுள்ளனா். இதைப் பெறத் தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரா்களில் இதுவரை பெறாமல் இருப்போா் திங்கள்கிழமை முதல் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.