அரியலூா் மாணவி உயிரிழப்பை கண்டித்து பாஜகவினா் மறியல்
அரியலூா் மாணவி உயிரிழப்பு தொடா்பாக பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் பாஜக சாா்பில் 4 இடங்களில் வியாழக்கிழமை இரவு சாலை மறியல் நடைபெற்றது. இதில் 140 போ் கைது செய்யப்பட்டனா்







