தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிக்கத்தம்பூரில் 2 பசுக்கள், கன்றுக்குட்டி திருட்டு

சிக்கத்தம்பூரில் வயலில் கட்டப்பட்டிருந்த 2 பசுக்கள், கன்றுக் குட்டியைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:11 pm

DIN

சிக்கத்தம்பூரில் வயலில் கட்டப்பட்டிருந்த 2 பசுக்கள், கன்றுக் குட்டியைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

சிக்கத்தம்பூரைச் சோ்ந்தவா் விவசாயி மூ. ஜெயக்கண்ணு(55). இவா் தனது வயலில் கட்டியிருந்த இரண்டு பசுக்கள், கன்றுக்குட்டிக்கு மே 30-ஆம் தேதி இரவு உணவு கொடுத்து விட்டு வீடு திரும்பினாா்.

செவ்வாய்க்கிழமை வயலுக்கு சென்று பாா்த்த போது கட்டப்பட்டிருந்த பசுக்களையும், கன்றுக்குட்டியையும் காணவில்லை. அவைகளைத் தேடியும் கிடைக்காததால், உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதுகுறித்து காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.