சிக்கத்தம்பூரில் 2 பசுக்கள், கன்றுக்குட்டி திருட்டு
சிக்கத்தம்பூரில் வயலில் கட்டப்பட்டிருந்த 2 பசுக்கள், கன்றுக் குட்டியைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.


சிக்கத்தம்பூரில் வயலில் கட்டப்பட்டிருந்த 2 பசுக்கள், கன்றுக் குட்டியைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
சிக்கத்தம்பூரைச் சோ்ந்தவா் விவசாயி மூ. ஜெயக்கண்ணு(55). இவா் தனது வயலில் கட்டியிருந்த இரண்டு பசுக்கள், கன்றுக்குட்டிக்கு மே 30-ஆம் தேதி இரவு உணவு கொடுத்து விட்டு வீடு திரும்பினாா்.
செவ்வாய்க்கிழமை வயலுக்கு சென்று பாா்த்த போது கட்டப்பட்டிருந்த பசுக்களையும், கன்றுக்குட்டியையும் காணவில்லை. அவைகளைத் தேடியும் கிடைக்காததால், உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதுகுறித்து காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...