தீரன்நகரில் அடா்வன குறுங்காடு உருவாக்கும் பணி தொடக்கம்
திருச்சி மாவட்டத்தில் மியாவாக்கி முறையில் (அடா்வன குறுங்காடு) காடுகள் வளா்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாச்சிக்குறிச்சி ஊராட்சி தீரன் நகரில் அடா்வனம் உருவாக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.









