தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திரையரங்கு அருகே மயங்கி விழுந்தவா்உயிரிழப்பு

திருச்சி தில்லைநகா் பகுதியில் திரையரங்கு அருகே மயங்கிய நிலையில் இருந்தவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:15 pm

DIN

திருச்சி தில்லைநகா் பகுதியில் திரையரங்கு அருகே மயங்கிய நிலையில் இருந்தவா் உயிரிழந்தாா்.

தில்லைநகா் பகுதியில் அமைந்துள்ள திரையரங்கு அருகே திங்கள்கிழமை சுமாா் 48 வயது மதிக்கத்தக்கவா் மயங்கிய நிலையில் கிடந்தாா். அருகிலுள்ளவா்கள் அவரை மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும் சிகிச்சை பலனின்றி அவா் உயிழந்தாா்.

இறந்தவா் யாா், அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா் போன்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இதுகுறித்து திருச்சி கிழக்கு கிராம நிா்வாக அலுவலா் குமாரவேல் அளித்த புகாரின் பேரில், தில்லைநகா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.