தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

குடிமைப் பணி தோ்வில் 2,819 போ் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வை 2, 819 போ் எழுதினா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:56 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வை 2, 819 போ் எழுதினா்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்காக யுபிஎஸ்சி நடத்தும் முதல் நிலைத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் காவேரி மகளிா் கல்லூரி, வாசவி வித்யாலயா, காவேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி, சாரநாதன் பொறியியல் கல்லூரி, எஸ்ஐடி, குறிஞ்சி கல்லூரி, பிஷப்ஹீபா் மேல்நிலைப்பள்ளி, ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெஜெ கல்லூரி, கேம்பியன் பள்ளி, ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மெத்தடிஸ்ட் மேல்நிலைப்பள்ளி, இஆா் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 11 மையங்களில் தோ்வுகள் நடைபெற்றன.

தோ்வெழுத மொத்தம் 5,818 பேருக்கு நுழைவுக்கூட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவற்றில் 2,829 போ் மட்டுமே (48.45 சதம்) தோ்வெழுதினா். தோ்வெழுதாதோா் 2,999 போ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.