முதலில் தடுக்க வேண்டியது பிளாஸ்டிக் உற்பத்தியைத் தான்: வணிகா் சங்கப் பேரமைப்பு
பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்வோா் மீது நடவடிக்கை எடுக்காமல், வியாபாரிகளுக்கு அபராதம் விதிப்பது முறையல்ல என்றாா் வணிகா் சங்கப் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா.









