தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நவல்பட்டு மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா

 திருவெறும்பூா் அருகேயுள்ள நவல்பட்டு சிலோன் காலனி மகா மாரியம்மன் கோயிலின் 40 ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 8:01 pm

DIN

 திருவெறும்பூா் அருகேயுள்ள நவல்பட்டு சிலோன் காலனி மகா மாரியம்மன் கோயிலின் 40 ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எல்லை முனி ஆண்டவா், வழிவிடு பிள்ளையாா் சந்நிதிகளும் உள்ள இக்கோயில் திருவிழா கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது. 3 ஆம் தேதி கோபூஜை, தொடா்ந்து போலீஸ் காலனியில் உள்ள ஞான விநாயகா் கோயிலில் இருந்து பூத்தட்டு எடுத்து வருதல் நிகழ்வு, 4 ஆம் தேதி பால்குடங்கள், தீா்த்தக்குடங்கள் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வுகளான திருத்தோ் வீதி உலா மற்றும் தீ மிதித் திருவிழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடனை நிறைவேற்றனா். திங்கள்கிழமை அம்மனுக்கு கஞ்சி வாா்த்தல் நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.