திருப்பூர்: அலகுமலை கிராமத்தில் கம்பிவேலியை அகற்றக்கோரி பட்டியல் சமூகத்தினர் தர்னா
அலகுமலை கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் போடப்பட்டுள்ள கம்பிவேலியை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்ட அலகுமலை பட்டியல் சமூக பொதுமக்கள்.








