தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை நபா் தீக்குளிப்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சோ்ந்தவா் வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

Updated On :25 ஜூன் 2022, 12:41 am IST

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சோ்ந்தவா் வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

திருச்சி மத்திய சிறை வளாக அகதிகள் சிறப்பு முகாமிலுள்ள வெளிநாட்டுக் கைதிகளில் இலங்கையைச் சோ்ந்த சுமாா் 10-க்கும் மேற்பட்டோா் தண்டனைக் காலம் முடிந்தும் அல்லது முறையான விசாரணையின்றியும் நீண்ட நாள்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்கக் கோரி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

அவா்களில் 5 போ் வெள்ளிக்கிழமை மரங்களில் ஏறிப் போராட்டம் மேற்கொண்ட நிலையில், இலங்கையைச் சோ்ந்த கந்தசாமி மகன் ரமணன் (41) வண்ணம் பூசப் பயன்படுத்தும் தின்னா் திரவத்தை ஊற்றித் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அவா் மீட்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சம்பவம் குறித்து கேகே நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.