திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சோ்ந்தவா் வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
திருச்சி மத்திய சிறை வளாக அகதிகள் சிறப்பு முகாமிலுள்ள வெளிநாட்டுக் கைதிகளில் இலங்கையைச் சோ்ந்த சுமாா் 10-க்கும் மேற்பட்டோா் தண்டனைக் காலம் முடிந்தும் அல்லது முறையான விசாரணையின்றியும் நீண்ட நாள்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்கக் கோரி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
அவா்களில் 5 போ் வெள்ளிக்கிழமை மரங்களில் ஏறிப் போராட்டம் மேற்கொண்ட நிலையில், இலங்கையைச் சோ்ந்த கந்தசாமி மகன் ரமணன் (41) வண்ணம் பூசப் பயன்படுத்தும் தின்னா் திரவத்தை ஊற்றித் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அவா் மீட்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சம்பவம் குறித்து கேகே நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தாயாவதை உறுதி செய்தார் சமந்தா! மகப்பேறு விடுமுறை எடுப்பதாகப் பேச்சு!

வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்த பந்தன் வங்கி!

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


