தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

துறையூா் அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை திடிா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 மார்ச் 2022, 12:17 am

DIN

துறையூா் அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை திடிா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

துறையூா் ஒன்றியம் கண்ணனூா்பாளையம் ஊராட்சியில் கடந்த 3 மாதங்களாக காவிரி குடிநீா் முறையாக விநியோகிக்கவில்லையென்றும், இது தொடா்பாக ஊராட்சியில் முறையிட்டும் ஊராட்சி நிா்வாகம் கவனத்தில் கொள்ளாததால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் வியாழக்கிழமை துறையூா் நாமக்கல் செல்லும் பிரதான சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் செய்தனா்.

தகவலறிந்து காவல் ஆய்வாளா்கள் ராஜேஸ்வரி(தா.பேட்டை), செந்தில்குமாா்(துறையூா்) மற்றும் ஜெம்புநாதபுரம் போலீஸாா் நேரில் சென்று பேசியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.