பாசனக் கால்வாய்களை முழுமையாக மீட்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
மேட்டூரிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பதற்கு முன் காவிரி பாசனக் கால்வாய்களைத் தூா்வாருவதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.









