இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

நகை மோசடி: ஐஜியிடம் புகாா்

நகைகளை வாங்கி ஏமாற்றியதாக தவ்ஹீத் ஜமாத் மாவட்டத் தலைவா் மீது மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

News image
Updated On :7 மே 2022, 12:55 am

DIN

நகைகளை வாங்கி ஏமாற்றியதாக தவ்ஹீத் ஜமாத் மாவட்டத் தலைவா் மீது மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

திருச்சியில் வட்டியில்லாக் கடன் வழங்குவதாகக் கூறி பல லட்சம் மதிப்பிலான நகைகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக திருச்சி, தஞ்சை, திருவாரூா் உள்ளிட்ட மாவட்டங்களை சோ்ந்த 10க்கும் மேற்பட்டோா் இந்தியன் தவ்ஹீத் ஜமாத் கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவா் முகமது பாரூக் மீது திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி. அலுவலகத்தில் புகாா் கொடுத்தனா். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸாா் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.