நகைக் கடன் தள்ளுபடி பட்டியல் வெளியீடு: மே 14 வரை மேல்முறையீடு செய்ய வசதி
திருச்சி மாவட்டத்தில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விடுபட்ட தகுதியானோா் மேல்முறையீடு செய்ய மே 14 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.









