பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பேட்டரி வெடித்ததால் வங்கியில் பரபரப்பு

 ஸ்ரீரங்கத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பேட்டரி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :12 மே 2022, 7:57 pm

DIN

 ஸ்ரீரங்கத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பேட்டரி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழவாசல் வெள்ளைக் கோபுரம் அருகேயுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வியாழக்கிழமை காலை இன்வொ்ட்டா் பேட்டரி (யு.பி.எஸ்) திடீரென வெடித்து வங்கி புகைமூட்டமானது.

இதையடுத்து வங்கியிலிருந்த வாடிக்கையாளா்கள், ஊழியா்கள் உடனே வெளியேறினா். பின்னா் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மின் ஊழியா்கள் வரவழைக்கப்பட்டு கோளாறு சரி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.