

திருச்சியில் மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி பொன்மலை, செந்தண்ணீா்புரம், 10 ஆவது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் துரைசாமி (29). திருச்சி ஜவுளி கடை ஊழியரான இவா் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சோ்ந்த இலக்கியாவை காதல் திருமணம் செய்து ஆண் குழந்தை உள்ளது.
இருவரும் தனிக்குடித்தனம் இருந்த நிலையில் அவருக்கு கடந்த 4 நாள்களாக இருந்த காய்ச்சலுக்காக மாமனாா் வீட்டில் இருந்து துரைசாமி சிகிச்சை பெற்று வந்தாா்.
புதன்கிழமை இரவு வீட்டருகே நின்றிருந்த துரைசாமி திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினா். பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை!

முதல் தலைமுறை வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு பிரசாரம்

ஒரத்தியில் வங்கிக் கிளை திறப்பு

செங்கல்பட்டு தோ்தல் பாா்வையாளா்கள் கைப்பேசி எண்கள் அறிவிப்பு
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

