சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

முசிறி அருகே காவலாளி வீட்டில் 4 பவுன் நகை திருட்டு

முசிறி அருகே கோழிப்பண்ணை காவலாளி வீட்டில் 4 பவுன் நகை மற்றும் டிவியை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:27 pm

DIN

முசிறி அருகே கோழிப்பண்ணை காவலாளி வீட்டில் 4 பவுன் நகை மற்றும் டிவியை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

முசிறி அருகிலுள்ள சிட்டிலரை கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் (63), சேருகுடி பகுதி கோழிப்பண்ணைக் காவலாளி. வியாழக்கிழமை காலை இவரும், இவரது மனைவியும் வீட்டில் இல்லாத நிலையில், மாலையில் பாண்டியன் வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த டிவி மற்றும் டிவியின் பின்புறம் வைத்திருந்த 4 பவுன் நகையைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் முசிறி போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.