போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

முசிறி அருகே காவலாளி வீட்டில் 4 பவுன் நகை திருட்டு

முசிறி அருகே கோழிப்பண்ணை காவலாளி வீட்டில் 4 பவுன் நகை மற்றும் டிவியை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

Updated On :27 ஜனவரி 2023, 7:27 pm

முசிறி அருகே கோழிப்பண்ணை காவலாளி வீட்டில் 4 பவுன் நகை மற்றும் டிவியை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

முசிறி அருகிலுள்ள சிட்டிலரை கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் (63), சேருகுடி பகுதி கோழிப்பண்ணைக் காவலாளி. வியாழக்கிழமை காலை இவரும், இவரது மனைவியும் வீட்டில் இல்லாத நிலையில், மாலையில் பாண்டியன் வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த டிவி மற்றும் டிவியின் பின்புறம் வைத்திருந்த 4 பவுன் நகையைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் முசிறி போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.