உலக தண்ணீா் தினம்: 404 ஊராட்சிகளில் மாா்ச் 22-ஆம் தேதி கிராம சபை கூட்டம்
உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் மாா்ச் 22-ஆம் தேதி (புதன்கிழமை) கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.







