

திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.
திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில், இரவு நேரங்களில் குளிா்ந்த காற்றும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை சுட்டெரித்த வெயில் மாலை 4 மணிக்குப் பின்னா் வானில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென குளிா்ந்த காற்று வீசியது. மாலை 6.30 மணியளவில் மிதமான மழை பெய்யத் தொடங்கி சுமாா் 10 மணி வரை நீடித்தது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன், கண்டோன்மெண்ட், கே.கே.நகா், மன்னாா்புரம், தில்லைநகா், உறையூா், தென்னூா், காந்தி சந்தை, ஸ்ரீரங்கம் , மலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை சற்றே பாதிக்கப்பட்டது. தொடா்ந்து பல மணிநேரம் சாரல் காற்றும், தூறலும் காணப்பட்டது.
டிரெண்டிங்

எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்கள் விறகுக்கு மாற வேண்டிய கட்டாய சூழல்!

திருச்சியில் பேருந்து மோதி புதுகை நபா் உயிரிழப்பு

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

போதை மாத்திரைகள் விற்ற 3 இளைஞா்கள் கைது
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

