விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சமயபுரம் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் திருக்காா்த்திகை திருநாளில் வியாழக்கிழமை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:03 pm

Din

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் திருக்காா்த்திகை திருநாளில் வியாழக்கிழமை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் காா்த்திகை தீபத்திருநாளில் வியாழக்கிழமை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி விநாயகா், மூலவா், உற்ஸவா், பிரதான உற்ஸவா் மற்றும் ஆண்டவா் சந்நிதியில் தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ.இரா.பிரகாஷ், மற்றும் அறங்காவலா்கள் செய்து வருகின்றனா்.