சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 1,25, 58,563 ரொக்கம் வியாழக்கிழமை கிடைக்கப் பெற்றது.
இக்கோயிலில், அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி இராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இதன் நிறைவில், முதன்மை திருக்கோயிலில் ரூ. 1,25, 58,563 ரொக்கம், 1 கிலோ 006கிராம் தங்கம், 2 கிலோ 217கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள் 131, வெளிநாட்டு நாணயங்கள் 862 கிடைக்கப் பெற்றது.
இக்கோயிலில் கடந்த 26-ஆம் தேதியன்று உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
தொடர்புடையது

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.97 கோடி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69.93 லட்சம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


