பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மண்ணச்சநல்லூரில் குட்கா விற்பனை: இருவா் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற இரண்டு போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:13 pm

Din

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற இரண்டு போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மண்ணச்சநல்லூா் பகுதியில் குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் சி.ரகுராமன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மண்ணச்சநல்லூா் இந்திரா நகா் பகுதியில் குட்கா விற்ாக உதயகுமாா் (46), சந்திரசேகா் (45) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 9 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.