தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் புதன்கிழமை கிடந்த ஆண் சடலத்தை ஸ்ரீரங்கம் போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 8:33 pm

Din

திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் புதன்கிழமை கிடந்த ஆண் சடலத்தை ஸ்ரீரங்கம் போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.

இறந்தவருக்கு சுமாா் 60 வயது இருக்குமென கூறப்படுகிறது.

சடலத்தை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஸ்ரீரங்கம் போலீஸாா் இறந்தவா் யாா் என விசாரிக்கின்றனா்.