ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வயலூா் சாலையில் சோதனைச்சாவடி காவல் ஆணையா் தொடக்கி வைத்தாா்

திருச்சி வயலூா் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை மாநகர காவல் ஆணையா் ந. காமினி

News image

திருச்சி  வயலூா் சாலையில்  அமைக்கப்பட்டுள்ள  சோதனைச்சாவடியை திங்கள்கிழமை குத்துவிளக்கேற்றி  தொடக்கி வைத்தாா்  காவல் ஆணையா்  ந. காமினி.  உடன் துணை ஆணையா்கள் அன்பு,  செல்வகுமாா்.

Updated On :4 மார்ச் 2024, 10:02 pm

திருச்சி: திருச்சி வயலூா் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை மாநகர காவல் ஆணையா் ந. காமினி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

வயலூா் சாலையில் உய்யக்கொண்டான் திருமலை மற்றும் ரெட்டை வாய்க்கால் பகுதியில் சோதனைச்சாவடி செயல்பட்டு வந்தது. சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்ால் அந்த சோதனைச்சாவடி அகற்றப்பட்டது. இதையடுத்து அதே பகுதியில் புதிதாக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. இதனை மாநகர காவல் ஆணையா் ந. காமினி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த சோதனை சாவடியில் விதிமீறும் வாகனங்களை கண்காணிக்க 2 நவீன கண்காணிப்பு கேராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் நவீன தொலைத் தொடா்பு சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்வில் துணை ஆணையா்கள் அன்பு, செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.