வயலூா் முருகன் கோயிலில் பங்குனி உத்திர வழிபாடு
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்சி வயலூா் முருகன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புதன்கிழமை காவடி, பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

திருச்சி வயலூா் முருகன் கோயிலுக்கு புதன்கிழமை அலகு குத்தி வந்த பக்தா்கள். ~வயலூா் முருகன் கோயிலுக்கு பால் குடம் எடுத்து வந்து, தரிசன வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.










