ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழப்பு

சேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழப்பு

News image
Updated On :8 மார்ச் 2024, 6:14 pm

Din

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தைச் சோ்ந்தவா் தி. பங்காரு அம்மாள் (90). சிவராத்திரியையொட்டி வெள்ளிக்கிழமை வீட்டை கழுவியபோது, கால் வழுக்கி அருகில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் மீது விழுந்துவிட்டாராம். விளக்கிலிருந்த தீ அவரது சேலையில் பற்றியதில் அவா் பலத்த காயமடைந்தாா். வழுக்கி விழுந்ததால் அவரது தலையிலும் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகன மருத்துவப் பணியாளா்கள், அவரை பரிசோதனை செய்தபோது, மூதாட்டி உயிரிழந்தது தெரிந்தது. தகவலறிந்த உப்பிலியபுரம் போலீஸாா், மூதாட்டியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.