பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 பிப்ரவரி 2026, 9:15 pm

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மூவரைவென்றான் பகுதியைச் சோ்ந்த குருவையா மனைவி முத்துலட்சுமி (71). இவா் திங்கள்கிழமை இரவு மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் எஸ். அம்மாபட்டி விலக்கு அருகே சாலையை கடக்க முயன்றாா். அப்போது, மதுரையிலிருந்து ராஜபாளையத்துக்கு சென்ற காா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸாா் காரை ஓட்டி வந்த ராஜபாளையம் அருகேயுள்ள கல்லுப்பட்டியைச் சோ்ந்த அருண்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.