தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல் : இருவா் கைது

திருச்சியில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 30 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:00 pm

Din

திருச்சியில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 30 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.

திருச்சி காந்தி சந்தை காவல் நிலைய போலீஸாா் திருச்சி பெரியகடை வீதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றபோது அந்த பகுதி தனியாா் நிறுவனத்தில் நடத்திய சோதனையில் சுமாா் 30 கிலோ பதுக்கல் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த ராம்தேவ், ரூபாராம் (22) அகிய 2 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.