வாழைப் பயிரில் மாவுப் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் விளக்கம்
திருச்சி, கரூா் மாவட்டங்களில் காவிரிக் கரையோரம் பயிரிடப்பட்டுள்ள வாழைப் பயிரில் மாவுப் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.










