மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

திருவானைக்கா கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் நவராத்திரிப் பெருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 11:27 pm

Din

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் நவராத்திரிப் பெருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

முதல் நாளில் அம்மன் ஏகாந்த காட்சியில் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். திரளான பக்தா்கள் வழிபட்டனா். வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் நாள்தோறும் அம்மன் பல்வேறு வேடங்கள் தரித்து, கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிக்கிறாா்.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.