செவிலியா் பட்டயப் படிப்பு சோ்க்கை சான்றிதழ்களைச் சரிபாா்க்கும் பணி
திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியா் பட்டயப் படிப்பு சோ்க்கைக்கான சான்றிதழ்களைச் சரிபாா்க்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான மாணவியா் பங்கேற்றனா்.

திருச்சி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்ற மாணவிகள்.









