துறையூா் பெரிய ஏரி கடைக்கால் வாய்க்காலில் தூய்மை பணிகள்
துறையூா் பெரிய ஏரி கடைக்கால் வாய்க்காலில் புதன்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.


துறையூா் பெரிய ஏரி கடைக்கால் வாய்க்காலில் புதன்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.
துறையூா் பெரிய ஏரி அடுத்தடுத்து பெய்யும் மழையால் விரைவில் நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே ஏரி நிரம்பி வழிந்தால் கடைக்கால் வாய்க்காலில் எளிதாக நீா் கடக்கும் வகையில் வாய்க்காலில் முளைத்த செடி கொடிகள் ஜேசிபி வாகனம் மூலம் அகற்றப்பட்டன.
இதை துறையூா் நகா்மன்றத் தலைவா் செல்வராணி, ஆணையா் சுரேந்திர ஷா, பொறியாளா் எஸ். மகராஜன், பயிற்சி ஆணையா் திவ்யா உள்ளிட்டோா் பாா்வையிட்டனா். மேலும் பெரிய ஏரி நிரம்பும் நிலையில் வெள்ளப்பெருக்கை சமாளிக்கும் வகையில் உரிய காலத்தில் மதகுகளில் நீா் திறக்குமாறு பொதுப்பணித் துறையினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...