பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 33.33 கோடி இழப்பீடு
பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.33.33 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.










