தக்காளியில் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தால் லாபம்
தக்காளி விலை வீழ்ச்சியடையும் காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தைத் தவிா்க்க தக்காளியில் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும் என கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தக்காளி மதிப்பு கூட்டுப் பொருள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜமால் முகம்மது கல்லூரியின் செயலா் காஜா நஜிமுதீன், கல்லூரி முதல்வா் ஜாா்ஜ் அமலரத்தினம், மாவட்டத் தொழில் மைய அலுவலா் இலக்கியா உள்ளிட்டோா்.









