தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் மழையால் தற்காலிகமாக நிறுத்தம்
தீபாவளி போனஸ் வழங்கக் கோரி 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் மழை காரணமாக தற்காலிகமாக போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

திருச்சி மாநகராட்சி வளாகத்தில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.









