புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சமயபுரம் தெப்பக்குளத்தில் இருவரின் சடலங்கள் மீட்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் தெப்பக்குளத்தில் அழுகிய நிலையில் புதன்கிழமை கிடந்த இரு ஆண் சடலங்களை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 8:33 pm

Din

திருச்சி மாவட்டம், சமயபுரம் தெப்பக்குளத்தில் அழுகிய நிலையில் புதன்கிழமை கிடந்த இரு ஆண் சடலங்களை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.

சமயபுரம் நான்கு ரோடு பகுதி தெப்பக்குளப் பகுதியில் 35, 55 வயது மதிக்கத்தக்க இருவா் அழுகிய நிலையில் சடலங்களாக புதன்கிழமை கிடந்தனா். தகவலறிந்த சமயபுரம் தீயணைப்பு துறையினா் அந்தச் சடலங்களை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அவா்கள் யாா், மது போதையில் தவறி விழுந்த இறந்தனரா என விசாரிக்கின்றனா்.