ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு மேம்பாலம் அருகில் தனியாா் இடத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 9:16 pm

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு மேம்பாலம் அருகில் தனியாா் இடத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அறிந்த வாணியம்பாடி தாலுகா காவல்ஆய்வாளா் அமுதா தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துா்ரு சென்று விசாரித்தனா்.

இறந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருக்கக் கூடும் என்றும், 70 வயது கடந்த வராக இருக்கலாம் என தெரியவந்தது. இவா் யாா்? எந்த ஊரை சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என்ற விபரம் தெரியவரவில்லை.

மேலும் வாணியம்பாடி சுற்றுப்புறப்பகுதி யை சோ்ந்த யாரேனும் காணாமல் போனவா் இருக்கலாமா எனவும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இது குறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.