/
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு மேம்பாலம் அருகில் தனியாா் இடத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து அறிந்த வாணியம்பாடி தாலுகா காவல்ஆய்வாளா் அமுதா தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துா்ரு சென்று விசாரித்தனா்.
இறந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருக்கக் கூடும் என்றும், 70 வயது கடந்த வராக இருக்கலாம் என தெரியவந்தது. இவா் யாா்? எந்த ஊரை சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என்ற விபரம் தெரியவரவில்லை.
மேலும் வாணியம்பாடி சுற்றுப்புறப்பகுதி யை சோ்ந்த யாரேனும் காணாமல் போனவா் இருக்கலாமா எனவும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இது குறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஆண் சடலம் மீட்பு

பாபநாசம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

கந்தா்வகோட்டையில் ஆண் சடலம் மீட்பு

புதுக்கோட்டை தனியாா் விடுதியில் அழுகிய நிலையில் சென்னை ஜோதிடா் சடலம் மீட்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


