ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எசனைக்கோரை விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

News image
பட விளக்கம்.. லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சியில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றவா்களின் ஒரு பகுதி
Updated On :6 செப்டம்பர் 2024, 9:15 pm

Din

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எசனைக்கோரை கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழா செப். 4-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை விநாயகா், முருகன் கோயிலில் விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடா்ந்து காலை 8 மணிக்கு விநாயகா், முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து திருவாயி அம்மன், மாவடி கருப்பு, ஸ்ரீ மதுரை வீரன் போன்ற பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.