காவல்துறை, மாநகராட்சியை கண்டித்து நரிக்குறவா்கள், சிஐடியுவினா் ஆா்ப்பாட்டம்
ஊசி, பாசி மணிகள் விற்பனை செய்வதை தடுக்கும் காவல்துறை, மாநகராட்சியை கண்டித்து நரிக்குறவா்கள் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நரிக்குறவா் பெண்களை வியாபாரம் செய்ய விடாமல் துரத்தும் காவல்துறையை கண்டித்து வியாழக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு.தரைக்கடை சங்கத்தினா்









